கோவையை மையப்படுத்திய ஆன்லைன் டிரேடிங் நிறுவனம் ஒன்று ரூ.300 கோடி வரை மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. கோவையைச் சேர்ந்த விமல் குமார் என்பவர், Mr. Money என்கிற யூடியூப் சேனலை கடந்த நான்கு ஆண்டுகளாக நடத்தி வந்தார். இதன் மூலம் அன்னிய செலாவணி, பங்குச் சந்தை, க்ரிப்டோகரன்சி ஆகியவற்றில் முதலீடு செய்வது தொடர்பாக கல்வியும், பயிற்சியும் வழங்குவதாக அதில் தெரிவித்துள்ளார். இவரது யூடியூப் சேனலை 1,53,000 பின் தொடர்கின்றனர்.
Month: February 2022
தமிழர் வரலாறு: தமிழ்நாட்டில் மூன்று இடங்களில் புதிதாக அகழாய்வு – வெம்பக்கோட்டை, துலுக்கர்பட்டி, பெரும்பாலை
இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
பல கோடி நஷ்டம்.. கலக்கத்தில் பேடிஎம் நிறுவனம்! – agninews.co.in
பேடிஎம் நிறுவனத்துக்கு ரூ.780 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.